அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

உன்னை பார்த்து

உன்னை பார்த்து

90 நாட்கள் ,
2160 மணி நேரம் ,
129600 நிமிடம்,
7776000 நொடி ஆயிற்று

ஏன் என்று தெரியவில்லை இத்தனை தோல்விக்கு பின்னும்
இந்த நொடி உன்னை காண்பேன் என்று தேடும் என் கண்கள் .


அனுஷாதாசன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home