அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Sunday, September 9, 2007

நீதான் என்றுணர்ந்தேன்

வாசங்கள் பேசும் மொழி , வசந்தங்கள் என்றிருந்தேன்
என் சுவாசங்கள் பேசும் மொழி, நீதான் என்றுணர்ந்தேன்.
வேசங்கள் தேவை இல்லை கண்ணே !
கண்களின் பாஷையில் சொல்லிவிடு - என் பாசங்கள்நான் இழப்பேனே நம் நேசம் தொடர்ந்திடவே!

அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home