பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பூக்களின் அழகு, பனித்துழியின் ஈரம்
பாலின் வெண்மை , குழந்தையின் சிரிப்பு
மழலையின் உளறல் , மாலை வெயில்
மஞ்சள் நிலவு , மதுவில் போதை
பெண்ணின் வடிவம் , காதலியின் கோபம்
பெண்மையின் வெட்கம் , குயிலின் குரல்
மயிலின் தோகை, இரவில் தனிமை
காலை நடைப்பபயணம், கோடை மழை
சாரல் நடுக்கம், குளிரில் தேநீர்
தவழும் குழந்தையின் தத்தை நடை தாவும் புள்ளி மான், பயணத்தில் ஓய்வு கட்டிய மனைவி , புதுக்கவிதை
இவை எல்லாம் அழகு என்பார் சிலர் - பாவம் அவர்களுக்கு தெரியாது இத்தனை அழகும் சேர்ந்து நீ இன்று பிறந்திருப்பது -
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
அனுஷாதாசன்

2 Comments:
At November 10, 2008 at 5:14 PM ,
Anonymous said...
romba arumaiya eruku unge kavithai..valthukal.
At November 28, 2008 at 8:53 PM ,
அனுஷாதாசன் said...
Nandri Vinothene.
anbudan,
anushadhasan.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home