திருமண விருந்து அருமை!!!
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் மூடனாக இருந்ததில்லை.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் முடமாகி இருந்ததில்லை.
எனக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் குழம்பி இருந்ததில்லை.
எனக்கு எப்படி அழுவதென்று தெரியவில்லை
இப்படி நான் கல்நெஞ்சனாக இருந்ததில்லை.
எனக்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் நாத்தீகனாக இருந்ததில்லை.
எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை
இப்படி நான் குருடனாக இருந்ததில்லை.
என்னவென்று தெரியவில்லை புலம்புகிறேன்
இனி நீ எனக்கு இல்லை
திருமணவாழ்த்துக்கள், விருந்து அருமை!
அன்புடன்
அனுஷாதாசன்.
இப்ப்டி நான் மூடனாக இருந்ததில்லை.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் முடமாகி இருந்ததில்லை.
எனக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் குழம்பி இருந்ததில்லை.
எனக்கு எப்படி அழுவதென்று தெரியவில்லை
இப்படி நான் கல்நெஞ்சனாக இருந்ததில்லை.
எனக்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் நாத்தீகனாக இருந்ததில்லை.
எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை
இப்படி நான் குருடனாக இருந்ததில்லை.
என்னவென்று தெரியவில்லை புலம்புகிறேன்
இனி நீ எனக்கு இல்லை
திருமணவாழ்த்துக்கள், விருந்து அருமை!
அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home