அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Sunday, September 9, 2007

முரசு

எத்தனை கண்கள் உனக்காக கண்ணீர் சிந்தும்
எத்தனை கண்ணீர் துளிகளை உனக்காக என் கண்கள் சிந்தும்.
என் கண்ணீர் ஊற்று வற்றி - என் குருதி கொட்டும்
இருந்தும் உன் பெயரை மட்டும் என் இதழ்கள் முரசு கொட்டும்

அன்புடன்
அனுஷாதாசன்

3 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home