அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Thursday, November 29, 2007

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்




என் கடித‌த்திற்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் காத‌லை கொலை செய்தாய்

என் ம‌டைமைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அறிவை கொலை செய்தாய்

என் அன்பிர்க்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அமைதியை கொலை செய்தாய்

என் அழுகைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் மனதை கொலை செய்தாய்


சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என் உயிரை ம‌ட்டும் விட்டு ம‌ற்ற‌வை கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்?




என் உயிரை வாங்கும் என் கொலைகாரியே ஒரு முறை சொல்ல‌டி

என் நித்திரை கெடுத்த‌ ராட்ச‌ஷியே ஒரு முறை சொல்ல‌டி

என‌க்கு பித்த‌ம் கொடுத்த‌ கொடுங்கோல் ஆட்சியே ஒரு முறை சொல்ல‌டி

என்னுள் நித்த‌ம் வ‌ள‌ரும் புற்று நோயே ஒரு முறை சொல‌ல‌டி




சொல‌ல‌டி சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என்னை எப்போது முழுதாய் கொலை செய்ய‌ போகிறாய், கொலைகாரியே ஒரு முரைப்பிலாவ‌து என்னை கொலை செய்ய‌டி!!!!


என் ராட்ச‌ஷியே!!!!




அன்புடன்

அனுஷாதாசன்.

2 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home