சொல்லடி என் ராட்சஷி கொலை செய்ய எங்கே கற்றுக்கொண்டாய்
சொல்லடி என் ராட்சஷி கொலை செய்ய எங்கே கற்றுக்கொண்டாய்
என் கடிதத்திற்கு பதில் சொல்லாமல் ஏனடி என் காதலை கொலை செய்தாய்
என் மடைமைக்கு பதில் சொல்லாமல் ஏனடி என் அறிவை கொலை செய்தாய்
என் அன்பிர்க்கு பதில் சொல்லாமல் ஏனடி என் அமைதியை கொலை செய்தாய்
என் அழுகைக்கு பதில் சொல்லாமல் ஏனடி என் மனதை கொலை செய்தாய்
சொல்லடி என் ராட்சஷியே என் உயிரை மட்டும் விட்டு மற்றவை கொலை செய்ய எங்கே கற்றுக்கொண்டாய்?
என் உயிரை வாங்கும் என் கொலைகாரியே ஒரு முறை சொல்லடி
என் நித்திரை கெடுத்த ராட்சஷியே ஒரு முறை சொல்லடி
எனக்கு பித்தம் கொடுத்த கொடுங்கோல் ஆட்சியே ஒரு முறை சொல்லடி
என்னுள் நித்தம் வளரும் புற்று நோயே ஒரு முறை சொலலடி
சொலலடி சொல்லடி என் ராட்சஷியே என்னை எப்போது முழுதாய் கொலை செய்ய போகிறாய், கொலைகாரியே ஒரு முரைப்பிலாவது என்னை கொலை செய்யடி!!!!
என் ராட்சஷியே!!!!
அன்புடன்
அனுஷாதாசன்.
என் கடிதத்திற்கு பதில் சொல்லாமல் ஏனடி என் காதலை கொலை செய்தாய்
என் மடைமைக்கு பதில் சொல்லாமல் ஏனடி என் அறிவை கொலை செய்தாய்
என் அன்பிர்க்கு பதில் சொல்லாமல் ஏனடி என் அமைதியை கொலை செய்தாய்
என் அழுகைக்கு பதில் சொல்லாமல் ஏனடி என் மனதை கொலை செய்தாய்
சொல்லடி என் ராட்சஷியே என் உயிரை மட்டும் விட்டு மற்றவை கொலை செய்ய எங்கே கற்றுக்கொண்டாய்?
என் உயிரை வாங்கும் என் கொலைகாரியே ஒரு முறை சொல்லடி
என் நித்திரை கெடுத்த ராட்சஷியே ஒரு முறை சொல்லடி
எனக்கு பித்தம் கொடுத்த கொடுங்கோல் ஆட்சியே ஒரு முறை சொல்லடி
என்னுள் நித்தம் வளரும் புற்று நோயே ஒரு முறை சொலலடி
சொலலடி சொல்லடி என் ராட்சஷியே என்னை எப்போது முழுதாய் கொலை செய்ய போகிறாய், கொலைகாரியே ஒரு முரைப்பிலாவது என்னை கொலை செய்யடி!!!!
என் ராட்சஷியே!!!!
அன்புடன்
அனுஷாதாசன்.

2 Comments:
At September 8, 2009 at 5:47 AM ,
சோபி said...
Hey Friend ur poem are touching my heart.. super
pls dont worry..
tc
At September 8, 2009 at 8:02 AM ,
அனுஷாதாசன் said...
Thanks for your wishes. But worrying will not solve all this, its all about enjoying the crying in me.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home