இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் சிரிப்பினை காண எத்தனை நாள் தவம் இருந்தேன் ,
உன் கொஞ்சும் பார்வை என் மீது பட எத்தனை முறை சிறகடித்தேன்.
இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் ரத்தம் வீதியில் வழிந்து ஓடியதைக்கண்டு - அதை அணை போட்டு
தடுக்க தெரியாமல் மூடன் ஆகிபோணேன் .
முதல் முதலில் உன் முகம் அருகில் காண
எத்தனை கோவிலில் வாரம் கேட்டேன்,
இப்படியா உன் கண்கள் மூடி உன் முகம் அருகில் காண்பேன் -
இப்படியாஉன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
உன் உதடுகள் ஏதோ என்னிடம் சொல்ல இன்றும் தயங்குதிடி
இம்முறையும் நீ சொல்லாமல் போனால் -
உனக்கு நேர்ந்த விபத்தால் என் உயிர் போகுமடி.
நீயும் இல்லை என்று சொன்னால் - ஏன்துயர் .
சொல்லியார் மடியில் தலை சாய்ந்து அழுவேன்டி.
என் கைகள் நடுங்குதாடி, என் இதயம் பதறுத்தடி,
இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
இப்படி உன்னை கண்டதற்கு காணாமளே இறந்திருப்பேன்.
அன்புடன்
அனுஷாதாசன்.
உன் சிரிப்பினை காண எத்தனை நாள் தவம் இருந்தேன் ,
உன் கொஞ்சும் பார்வை என் மீது பட எத்தனை முறை சிறகடித்தேன்.
இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் ரத்தம் வீதியில் வழிந்து ஓடியதைக்கண்டு - அதை அணை போட்டு
தடுக்க தெரியாமல் மூடன் ஆகிபோணேன் .
முதல் முதலில் உன் முகம் அருகில் காண
எத்தனை கோவிலில் வாரம் கேட்டேன்,
இப்படியா உன் கண்கள் மூடி உன் முகம் அருகில் காண்பேன் -
இப்படியாஉன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
உன் உதடுகள் ஏதோ என்னிடம் சொல்ல இன்றும் தயங்குதிடி
இம்முறையும் நீ சொல்லாமல் போனால் -
உனக்கு நேர்ந்த விபத்தால் என் உயிர் போகுமடி.
நீயும் இல்லை என்று சொன்னால் - ஏன்துயர் .
சொல்லியார் மடியில் தலை சாய்ந்து அழுவேன்டி.
என் கைகள் நடுங்குதாடி, என் இதயம் பதறுத்தடி,
இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
இப்படி உன்னை கண்டதற்கு காணாமளே இறந்திருப்பேன்.
அன்புடன்
அனுஷாதாசன்.

1 Comments:
At September 20, 2007 at 11:40 PM ,
நிலாரசிகன் said...
நெஞ்சைத் தொடுகிறது.
எழுத்துப்பிழைகளை தவிர்த்தால்
உயிர் தொடும்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home