அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
துவட்டப்படாத அவள் கூந்தல் , மேகத்தில் இருக்கும் மழைத்துளி
மையிடப்பட்ட அவள் கண்கள், கார்மேகம் சூழ்ந்த நிலவு
இருந்தும் ஏன் என் பூமியில் மழையில்லை.
அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !
அன்புடன்
அனுஷாதாசன்
மையிடப்பட்ட அவள் கண்கள், கார்மேகம் சூழ்ந்த நிலவு
இருந்தும் ஏன் என் பூமியில் மழையில்லை.
அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !
அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home