அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, February 8, 2008

நான் உனக்காக எழுதும் பரிட்ச்சை!!

அதிகாலையில் தினம் எழுந்து,
கண்மூடி என்னை மறந்து ‍ தொழுது,
உன்னை நினைத்து, தியானித்து,
உன் தெருவோரம் திரிந்து ‍ பயின்று,
திரும்பி வருவேன் என்னை மறந்து பல ஆண்டுகளாக‌।


இன்று உனக்காக நான் எழுதும் பரிட்ச்சை

என் எழுதுகோல்கள் என் இதழ்கள்
நான் எழுதும் தாள்கள் உன் இதழ்கள்

நான் பரிட்ச்சையில் வெற்றி பெற்றேனா ?
சொல் என்னவளே!!

அன்புடன்
அனுஷாதாசன்।